பல்லாயிரக்கணக்கான மக்கள் திரட்சியுடன் நிறைவு பெற்ற பேரணி

வடக்கும் – கிழக்கும் தமிழர் தாயகம் என்ற உரிமைக்கான பேரணி பல்கலைக்கழக மாணவர்கள் மதத்தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்களின் பேர் எழுச்சியுடன் 4 ஆவது நாளன இன்று மட்டக்களப்பில் நிறைவு கண்டது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு என்ற கோரிக்கைளை வலியுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூகங்களினால் கடந்த … Continue reading பல்லாயிரக்கணக்கான மக்கள் திரட்சியுடன் நிறைவு பெற்ற பேரணி